தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதியில் கொரோனா இடைக்கால நிவாரணமாக 23 சங்கங்களை சேர்ந்த 1342 பேருக்கு ரூ13, 42,000 நிவாரணத்தை தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் வழங்கினார்

தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதியில் கொரோனா இடைக்கால நிவாரணமாக 23 சங்கங்களை சேர்ந்த 1342 பேருக்கு ரூ13, 42,000 நிவாரணத்தை தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் வழங்கினார்


" alt="" aria-hidden="true" />" alt="" aria-hidden="true" />



தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதியில் 144 தடை உத்தரவால் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் சாலை ஓரக் கடை வியாபாரிகள் மண்பாண்ட தொழிலாளர்கள் கொத்தனார்கள் புகைப்பட களைஞர்கள் ஒலிபெருக்கி தொழிலாளர்கள் பிரிண்டிங் பிரஸ் மரம் ஏறும் தொழிலாளர்கள் உள்ளிட்ட 23 சங்க அமைப்பை சேர்ந்த 1342 பேருக்கு தலா ரூ 1000 வீதம் கொரொனா தடைக்கால நிவாரணமாக கபாய் 13, 42,000 ரூபாய் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் வழங்கினார் இந்த நிகழ்வின்போது போடி நகர அதிமுக நகர செயலாளர் பழனிராஜ் மற்றும் மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் நாராயணன் உட்பட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்


Popular posts
மதுரை ஊர்வலம் விலங்குகள் பாதுகாப்பு அமைப்பிற்கு சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தேவையான பொருட்களை அளித்தார்
Image
Peace child care குழந்தைகள். இல்லத்திற்கு இரவு வழங்கிய மை தருமபுரி நண்பர்கள் குழுவினர்
Image
கிருஷ்ணகிரி மாவட்டம் அகஸ்தியர் கோவில் மூலமாக பிரியா அச்சகம் சரவணன் மற்றும் மகாலட்சுமி அச்சகம் சார்பில் கொரோனா நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது
Image
வாணியம்பாடியில் வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் ஊரடங்கு உத்தரவால் வேலையின்றி தவித்த குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு உட்பட மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு பைகளை மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் வழங்கினார்.
Image